Sunday, January 4, 2009

நகைச்சுவை கதை....+கொஞ்சம் சோக்கு

ஒரு சின்ன நகைச்சுவை கதை.....

ஒரு டிரைவர் காரை வேகமாக ஓட்டி கொண்டு போகும்போது வழியில் திடீரென்று ஒரு கிளி குறுக்கே பாய,சடாரென பிரேக் போட்டு நிறுத்த....கிளி அதிர்ச்சியில் அங்கயே மயங்கி விழுந்து விடுகிறது....
அதன் மேல்பரிதாபம் கொண்ட டிரைவர் அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்து ,அவன் வீட்டில் வைக்க,
முழித்து பார்த்த கிளி,தான் கம்பிகளின் பின்னால் இருப்பதை பார்த்து இப்படி புலம்பியதாம்,

"ஐயய்யோ நான் டிரைவர் ஐ ஏத்தி கொன்னுட்டேனே....."
-----------
சில குட்டி ஜோக்ஸ்,
இன்றே சிரித்து விடு ஏனென்றால் நீயும் காதலிக்கலாம்....
------
ஒரு புலி தன் காதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து வைத்த பார்ட்டி இல் ஒரு பூனையும் ஆடுவதை கண்டு அதை கேட்க்க....
பூனை:கொய்யால காதலிக்கரதுக்கு முன்னால நானும் புலிதான்.....
------
சர்தார்:ஹலோ யாரு பேசறது?
மறுமுனை:நான் செல்லம்மா பேசறேன்...
சர்தார்:ஏங்க சாதாரணமாவே பேசுங்க...

நன்றி...
கார்த்தி....

6 comments:

இராகவன் நைஜிரியா said...

//சில குட்டி ஜோக்ஸ், //

யூ மீன் சின்ன சின்ன ஜோக்ஸ்..

நான் வேற மாதிரி நினைச்சேன்

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்...

இராகவன் நைஜிரியா said...

//
"ஐயய்யோ நான் டிரைவர் ஐ ஏத்தி கொன்னுட்டேனே.....//

கண்ணை நம்பாதே போட்ட பதிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையே

இராகவன் நைஜிரியா said...

//ஒரு புலி தன் காதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து வைத்த பார்ட்டி இல் ஒரு பூனையும் ஆடுவதை கண்டு அதை கேட்க்க....
பூனை:கொய்யால காதலிக்கரதுக்கு முன்னால நானும் புலிதான்.....
------ //

இதற்கு பேர்தான் பட்டறிவா...

coolzkarthi said...

// இராகவன் நைஜிரியா said...

//சில குட்டி ஜோக்ஸ், //

யூ மீன் சின்ன சின்ன ஜோக்ஸ்..

நான் வேற மாதிரி நினைச்சேன்//

தலநீங்களுமா?you too thala?ஹி ஹி சும்மா....

coolzkarthi said...

/*//ஒரு புலி தன் காதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து வைத்த பார்ட்டி இல் ஒரு பூனையும் ஆடுவதை கண்டு அதை கேட்க்க....
பூனை:கொய்யால காதலிக்கரதுக்கு முன்னால நானும் புலிதான்.....
------ //

இதற்கு பேர்தான் பட்டறிவா...*/
ஏன் இப்படி?

Blog Widget by LinkWithin