Tuesday, January 6, 2009

இந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...

பிரபல பதிவர் ஒருவர் இந்தியாவே என்னமோ அவர் கைகளில்தான் என்பது போல் எழுதியுள்ளார்,நீங்களே பாருங்களேன்......



இந்திய மக்கள் தொகை தோராயமாக நூறு கோடி என்று எடுத்து கொள்வோம்,
அதன் படி ஒரு சின்ன கணக்கு....

நூறு கோடியில் ஒன்பது கோடி பேர் retired (ஓய்வு பெற்றவர்கள்),


முப்பது கோடி பேர் state Government இலும்

பதினேழு கோடி பேர் மத்திய அரசாங்கத்திலும் இருக்கிறார்களாம்,
(இவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்று கேள்வி)(அவ்வளவாக என்று சேர்த்து கொள்ளலாம்)

ஒரு கோடி பேர் IT professionals,

இவர்கள் நம் நாட்டுக்காக உழைப்பதில்லை.....

இருபத்தி ஐந்து கோடி பேர்,பள்ளிகளிலும்

ஐந்து வயதிற்கு உட்பட்டோர் ஒரு கோடியும் உள்ளனர்....


பதினைந்து கோடி பேர்,
வேலை வாய்ப்பு இன்றியும் உள்ளனர்....

எந்த நேரமும் 1.2 கோடி பேரை ஆஸ்பத்திரிக்களில் (hospital) காணலாம்....

சமிபத்திய கணக்கெடுப்பின் படி 79,99,998

பேர் ஜெயில்களில் உள்ளனர்...

(கணக்கெடுப்புகளை விஜயகாந்த் அவர்கள் கவனிக்க)

மீதி இருக்கும் இருவரில் நீங்களோ என்னுடைய இடுகையில் மூழ்கி உள்ளீர்கள்....

மீதி இருக்கும் நான் ஒருவனே இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.....
"ஜெய் ஹிந்த் "

சரி ஏதோ பிரபல பதிவர் என்றாயே என்கிறீர்களா?
ஏங்க இந்தியாவே என் கையில் இருக்கும் போது நான் பிரபல பதிவர் தானே நீங்களே சொல்லுங்கள்?

(இவை அனைத்தும் நகைச்சுவைக்கே-தயவு செய்து கோபிக்க வேண்டாம்)

12 comments:

Anonymous said...

just now i got the same thing in may mail with some colourful pictures. you made as urs in ur blog..
hmmmm....
what to do?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணோவ்...........

RAMASUBRAMANIA SHARMA said...

POTTU THAKKUNGA...RAMANA-VIJAGANTH STYLE..HOWEVER, ITERESTING ...KEPP IT UP

இராகவன் நைஜிரியா said...

இன்னும் எத்துனை பேர் இதைப் போடப் போறாங்கன்னு தெரியல..


இது ரொம்ப... ரொம்ப பழய ஜோக்.

coolzkarthi said...

நன்றி பார்த்திபன்...

coolzkarthi said...

சொல்லுங்க சுரேஷ்.....

coolzkarthi said...

நன்றி ஷர்மா அவர்களே....

coolzkarthi said...

ராகவன் அண்ணே ..என்ன பண்றது..புதுசா எதுவும் சிக்கல.....

குடந்தை அன்புமணி said...

\\புதுசா எதுவும் சிக்கல.....\\
அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா...நடத்துங்க!

தமிழ்நதி said...

இந்தியாவுக்கு இப்ப தேவை இது:)

coolzkarthi said...

நன்றி அன்புமணி ....

coolzkarthi said...

தமிழ்நதி நன்றி

Blog Widget by LinkWithin