Friday, January 16, 2009

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,பைக் என்றார் அமைதியாக...

-------------------------------------------------------------------------------------

அடுத்தது...ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தூங்க சென்று விட்டார்...அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",என்றார்...ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....

--------------------------------------------------------------

மறுபடியும் முட்டாள் சர்தார்....சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,

முதலாமவர்: நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?

இரண்டாமவர்: என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....

----------------------------------------------------------------------

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...

---------------------------------------

ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொல்வாய்?மற்றொருவன்,simple கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....

-----------------------------------------

நன்றி கூல்......

3 comments:

Anonymous said...

Indo-Pak Border

Pakistan border, Sikh regiment on one side.
Kartar Singh gets a bright idea, shouts, "Oye Abdul!"
A guy gets up from other trench, "Kya hai be"
Kartar Singh shoots!! BANG. Abudl is shot dead!
Kartar Singh shouts again, "Oye Karim"
2 guys stand up, "Kya hai ?"
BANG BANG both khalaas!
Kartar Singh shouts again,"Oye Mustafa!"
2 more, BANG-BANG! 2 Mustafas perish!!!
Pakistanis get worried, they think: Ye Sardarji log, when did they get so smart? They decide to try the trick themselves.
Pak: "Abe Gurdev Singh"
Silence
Pak: "Oye Gurdev Singh!!"
Silence
Pak: "O bhai, Gurdev Singh!"
This time somebody says, "Abeyyy..Gurdev Singh ko kaun bula raha hai re?"
Pakistani: "Main" and he gets up!
BANG! He goes!

coolzkarthi said...

ஹா ஹா ஹா ,அனானி அவர்களே அருமை.....

இராகவன் நைஜிரியா said...

அனானி ஜோக் சூப்பர்...

Blog Widget by LinkWithin