Tuesday, February 17, 2009

கவனம் மக்கா......(லக்கி நண்பர்)

இவரும் உங்களை போல் தான்,முதலில் ஏற வேண்டும் என்றும் ,முதலில் அலுவலகம் செல்ல வேண்டும் என்றும் அவா கொண்டவர்....

இவரும் உங்களை போல் தான் கூட்டத்தோடு தொத்தி செல்ல முற்பட்டவர்.....










இவருக்கு இருக்கும் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது எனவே கவனம் மக்கா..... அதிர்ச்சியால் இவரால் சில மணி நேரம் பேசவே முடியவில்லை.....அருகில் இருப்போரின் வார்த்தை படி கொஞ்சம் கூட நகராமல் இருந்ததால் பிழைத்தார்....


22 comments:

இராகவன் நைஜிரியா said...

நிஜமாவே ரொம்ப லக்கிதான்...

// இவருக்கு இருக்கும் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது எனவே கவனம் மக்கா..... //

மிகக் கவனம் தேவை...

இராகவன் நைஜிரியா said...

எங்க நம்ம கடைப்பக்கம் காணும்...

வரது..

coolzkarthi said...

இதோ வந்துட்டேன்.........

coolzkarthi said...

சாரி அண்ணே ,ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் வலை பக்கமே வரேன்.....வீட்டுக்கு போய் இருந்தேன்....இன்னைக்கு தான் வந்தேன்.....

Anonymous said...

//எங்க நம்ம கடைப்பக்கம் காணும்...

வரது..//

இதெல்லாம் ஒரு பொழப்பா?
ஹா... ஹா... ஹா..

coolzkarthi said...

யோவ் அனானி வேலைய பார்த்துட்டு போ.....

coolzkarthi said...

சாரி இனியும் அனானியின் தொல்லை இருக்கலாம் என்பதால் கமெண்ட் moderation enable பண்ணி உள்ளேன்......

coolzkarthi said...

நான் மிக மதிப்பவர் ராகவன் அண்ணன்....அனானி இதுபோன்ற செயலை விட்டொழி...

இராகவன் நைஜிரியா said...

// Anonymous said...

//எங்க நம்ம கடைப்பக்கம் காணும்...

வரது..//

இதெல்லாம் ஒரு பொழப்பா?
ஹா... ஹா... ஹா..//

நன்றி அனானி..

பொழைக்க வழி தெரியல... கொஞ்சம் கத்துக் கொடுத்தா சந்தோஷப்படுவேன்..

உங்க அளவுக்கு எனக்கு ஞானம் இல்லீங்க.. என்ன பண்றது..

அனானியா சொல்லி கொடுப்பதை விட பேர் போட்டு சொல்லி கொடுத்தா, உங்கள புகழ்ந்து ஒரு பதிவே போடுவேணுங்க..

என்னங்க புரிஞ்சுதுங்களா..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

coolzkarthi said...

ராகவன் அண்ணா விட்டு தள்ளுங்க....

Anbu said...

நன்றாக இருந்தது அண்ணா!!

Anbu said...

நன்றாக தேர்வு எழுதி இருக்கிறீர்கள்

coolzkarthi said...

வாங்க அன்பு....

பிரேம்குமார் அசோகன் said...

உண்மையிலேயே அவர் அதிர்ஷ்டக்காரர் தான்.. நமக்கே பதைக்கிறதே, அருகில் நின்றிருந்தவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?
நல்ல பதிவு!!

coolzkarthi said...

வாங்க பிரேம்

Unknown said...

ஹே ரா.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !

coolzkarthi said...

வாங்க ஆகாயமனிதன்

Anonymous said...

மண்டையப் போட்டிருந்தா செய்தியிலயாவது வந்திருப்பான்..

coolzkarthi said...

பாவம் அவன்,அனானி....விடுங்க வலையிலாவது வந்தானே....

SurveySan said...

மும்பை மாட்டுங்காவில், இரு ஜோடி உள்ளே இழுத்துக் கொண்டுச் செல்லப்பட்டது நினைவில் வந்து தொலைக்கிறது.

அவன் ட்ரெயின் ட்ரைவரைப் பாத்து கத்தின 'ருக்கோ ருக்கோ' கிலியா இருக்கு இப்ப நெனச்சாலும்.

பாத்து மக்கா. இஸ்துக்கும்!

coolzkarthi said...

//
பாத்து மக்கா. இஸ்துக்கும்!//
உண்மை தான் surveysan.....

Blog Widget by LinkWithin