Monday, February 23, 2009

Touching Stories(பி.கு நானே எழுதியது)

சில touching stories இங்கே......

1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........

அதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின் மகன் அந்த ஸ்டூல் மேல் உட்கார ஆணி பாய்ந்தது...மிக அதிக ரத்தம் வீணாக,தச்சன் மிக பாடு பட்டு பல பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று அவனை காப்பாற்றினார்,ஆனால் அதனால் பெரிய கடனாளி ஆக ,மனமுடைந்த தச்சன் தற்கொலை முடிவை நாடி கொண்டார்....

இதனால் மனமுடைந்த அவரின் மனைவியும் மக்களும் அவரை பின்பற்ற,ஒரு அழகிய குடும்பம் சின்னாபின்னம் ஆனது....

MORAL: ஆணிய பிடுங்க வேண்டாம்......

ஹி ஹி ஹி ....நானாவது சீரியஸ் ஆ எழுதறதாவது...
-------------------------------------


2.

மற்றுமொரு Touching story.....

A boy and a girl loved each other very much,
one day while talking the boy touched the girl's hand....and the girl touched his....


wow !wow! Wow!......What a Touching Story?


நன்றி கார்த்தி......


5 comments:

Anonymous said...

first one came in SMS

மங்களூர் சிவா said...

:))))))))))))
செம டச்சிங் நைனா!!

coolzkarthi said...

நன்றி நண்பர்களே......

அட அதுக்குள்ள அனுப்பிட்டாங்களா?

(ஹி ஹி ஹி நான் எழுதுவது பெரும்பாலும் SMS இல் வருபவையே....)

இராகவன் நைஜிரியா said...

வர வர உங்க லொள்ளு தாங்க முடியலப்பா...

ரொம்ப டச்சிங்கா இருந்திச்சுங்க கதைங்க எல்லாம்

coolzkarthi said...

நன்றி நண்பர்களே......

Blog Widget by LinkWithin