Friday, July 3, 2009

SMS இல் வந்த சில சோக்குகள்...


உங்கள் வாழ்க்கை இருளில் இருப்பதாக உணர்கிறீர்களா?

ஒரே புழுக்கமாக இருக்கிறதா?

கடவுளிடம் வெளிச்சம் வேண்டுங்கள்,ஒளிமயமான வாழ்க்கை கேளுங்கள்....

அப்படியும் இருளாக உள்ளதா.....?????

யோவ் போய் ஒழுங்கா கரண்ட் பில் கட்டிட்டு வாயா.....!!!!!

-------------------------------------

குடிப்பதை குறைக்க சரியான வழி....

கல்யானத்திற்கு முன் துன்பம் வரும் போது மட்டும் குடி.....

கல்யாணத்திற்கு பிறகு, இன்பம் வரும் போது மட்டும் குடி....

-------------------------------------

Three fastest way of communication....

Telephone
Television'
Tell a woman.....

need more faster tell her not to tell anyone....

ஹி ஹி ஹி....

---------------------------------------

ஒரே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுது சந்தோசமாகவும் துக்கமாகவும் இருக்கும் தெரியுமா....????

எப்பொழுது உங்கள் கேர்ள் friend உங்களிடம்,

"You are the best kisser among your friends" என்று சொல்லும் போது......

---------------------------------------
எறும்பின் இரக்க குணம்........

நான்கு எறும்புகள் நடந்து செல்லும் போது எதிரே வரும் யானையை பார்த்து விட்டு நண்பர்களிடம்....

மக்கா நாம அத போட்டுடலாம்டா அத கொன்னுடலாம்......

இரண்டாவது ,வேணாம் அதோட கால மட்டும் எடுத்துடலாம் ......

மூன்றாவது எறும்பு...கூடவே அந்த தும்பிக்கையையும் கடிச்சி துப்பிடனும்......

நான்காம் எறும்பு....விடுங்கடா நாம நாலு பேர் அவன் ஒருத்தன் தானே இருக்கான் பாவம் விட்டுடலாம்....(என்ன இரக்க குணம்)


------------------

நன்றி நண்பர்களே.......

Be cool...
Stay Cool...

9 comments:

Anbu said...

:-)

S.A. நவாஸுதீன் said...

நல்ல கலெக்சன்ஸ் கார்த்தி

S.A. நவாஸுதீன் said...

நல்ல கலெக்சன்ஸ் கார்த்தி

அப்துல்மாலிக் said...

haa haa good நல்லாயிருந்தது படிக்க ரசிச்சேன்

coolzkarthi said...

நன்றி அன்பு.........

coolzkarthi said...

நன்றி S.A. நவாஸுதீன் அண்ணா..

coolzkarthi said...

நன்றி அபுஅஃப்ஸர் ...

வழிப்போக்கன் said...

super jokes..

♫சோம்பேறி♫ said...

Good jokes :-)

Blog Widget by LinkWithin