Friday, June 19, 2009

நீங்கள் எப்படி பட்டவர்.....(ஒரு உளவியல் சோதனை)

சமிபத்தில் என் மெயிலில் வந்தது.....


நீங்கள் எந்தெந்த விசயத்துக்கு முக்கியத்துவம் முதலில் தருவீர்கள் என்று இது சொல்கிறது....


நான் முயற்சித்தேன் எனக்கு சரியாகவே சொன்னது....



நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்....


------


நீங்கள் வீட்டில் இருக்கும் சமயம் ஒரே சமயத்தில்,


  1. தொலைபேசி கூப்பிடுகிறது....
  2. உங்கள் குழந்தை அழுகிறது....
  3. வெளியே காய போட்டு இருக்கும் துணி மீது மழை கொட்ட ஆரம்பிக்கிறது...
  4. யாரோ உங்கள் வீட்டு கதவை தட்டுகிறார்கள்...
  5. நீங்கள் திறந்து விட்ட தண்ணீர் நிரம்பி வழிகிறது....

எனும் நிலையில் நீங்கள் எந்த வரிசையில் இந்த வேலைகளை கவனிப்பீர்கள்?....

முதலில் எழுதி கொள்ளுங்கள்...

பிறகு நான் கொடுத்துள்ள லிஸ்ட் பார்த்து சரி பார்த்து கொள்ளவும்.....

----------------------

லிஸ்ட்:

தொலைபேசி-Work Minded

குழந்தை -குடும்ப பொறுப்பு

துணி - Money Minded

கதவு- நண்பர்களுக்கான முக்கியத்துவம்...


நிரம்பி வழியும் தண்ணீர்- காதல் வாழ்க்கை

என்ன நண்பர்களே...,நீங்கள் எந்த வரிசையில் பதில் சொன்னீர்கள்?

அந்த வரிசை உங்கள் குணத்தை சொல்லும்...

வாழ்வில் எவற்றுக்கு நீங்க முதல் முக்கியத்துவம் தருவீர்கள் என்று சொன்னதா?

சரியாக வந்ததா?

நன்றி நண்பர்களே ...

Be Cool...

Stay Cool...

18 comments:

Anonymous said...

போடங்கோ.....

Romeoboy said...

அட இந்த மாதுரி எல்லாம் யாருபா யோசிகிறங்க ...
எனக்கு கரெக்ட்ஹா பதில் வந்து இருக்கு .

நன்றி

நர்சிம் said...

ம்ம்.Cool.

Rajeswari said...

நல்லாதான் இருக்கு

சரவணன். ச said...

போடங்கோ..... போடங்கோ.....
போடங்கோ.....போடங்கோ.....
போடங்கோ.....போடங்கோ.....
போடங்கோ.....போடங்கோ....................

உங்கள் தோழி said...

ஹ்ம்ம் பயன் உள்ளது போல தான் இருக்கு.எனக்கும் சரியாய் தான் வந்தீச்சு.It's intresting நன்றி தோழா.

வழிப்போக்கன் said...

எனக்கு பிழைத்து விட்டது...
:)))
நல்ல பகிர்வு...

குறை ஒன்றும் இல்லை !!! said...

கதவை தட்டும் நபரை உள்ளே அழைத்து மேற்கூறிய வேலைகளை செய்ய வைத்தால்???

பொன் மாலை பொழுது said...

அதுசரி, இந்த சோதனைக்கும் E=mc2 என்ற சமன்பாட்டிற்கும் என்ன அய்யா தொடர்பு?
இப்படி இம்சை படுத்தலாமா எங்களை?

பாலா said...

enakkum appadiya

ஆபிரகாம் said...

எனக்கு சொதப்பிடிச்சு!

coolzkarthi said...

நன்றி நண்பர்களே.....

நிவேதிதா தேவி said...

எனக்கு இத ஒத்துக்க முடியலயே ..........

குழந்தை - பாசம் இல்லையா?
துணி - பொறுப்பு அல்லவா ?
தண்ணீர் - காதலா ?? இரண்டிற்கும் என்ன சம்பந்தம் ????!!!!

எங்கள ஏமாத்த முடியாது :P :P

INAMUL HASAN said...

hy jollllllllllyyyyyyy enaku kathal valkai he he

Unknown said...

enakku sariyaanazu waralla.......

Unknown said...

enakku sariyaanazu waralla.......

Unknown said...

enakku sariyaanazu waralla.......

Unknown said...

sariyaaha waralla...

Blog Widget by LinkWithin