Saturday, May 23, 2009

SMS இல் வந்தவை.....(நகைச்சுவை)

ஹி ஹி ஹி...பிடிக்கிறதா பாருங்களேன்....

முதல் பையன்: ஏண்டா டேய் அந்த பொண்ணு தான் உன்னை கண்டுக்கவே இல்லையே அப்புறம் என்ன இந்த போஸ் உம் லூசுத்தனமான சிரிப்பும் ?

இரண்டாவன்:கடமையை செய் பலனை எதிர்பாக்காதே அப்படின்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரு டா அதான்.....

---------------------------------

சே,உங்க கிட்ட ஒன்ன சொல்ல மறந்துட்டேன்......எப்படி மறந்தேன் அப்படின்னே தெரியில.....
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஹல்லோ என்ன இன்னும் லுக்கு,அதான் மறந்துட்டேன் அப்படின்னு சொன்னேனே....
-----------------------------------------------------------
நம்மை போன்ற நல்லவர்களின் உள்ளம் கோவில் போன்றது,
புனிதமானது,உண்மையானது,சுத்தமானது அதனால் தான்
நாம் "I Love You"
சொன்னதும் பெண்கள் செருப்பை கழட்டுறாங்க....(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)
-------------------------------------------------------------
"உண்மையான பிரச்சினை என்பது ஒரு பைய்யன் ஒரு பெண்ணை பார்ப்பதில் இருந்து ஆரம்பிப்பது இல்லை,

அந்த பெண் இவன் பார்க்கும் போது திரும்பி பார்ப்பதில் ஆரம்பிக்கிறது...."
யாருப்பா அது எனக்கு Phd தரதா பேசுறது...
-------------------------------------------------------------

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...

8 comments:

shabi said...

எப்டி இப்டிலாம் முடியல

shabi said...

me the first

கடைக்குட்டி said...

நல்லா இருக்கு

கடைக்குட்டி said...

ஆனா ஒரு தடவ பாட்டெலாம் லோட் ஆகி வர்றதுக்குள்ள ... யப்பா.. முடியல... ரொம்ப லேட் ஆகுது தலைவா

கலையரசன் said...

இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம். முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்!
அப்படியே, நம்ம பக்கமும் வாங்க!

coolzkarthi said...

வாங்க சபி....

coolzkarthi said...

வாங்க கடைக்குட்டி....

coolzkarthi said...

மிக்க நன்றி கலையரசன் ........

Blog Widget by LinkWithin