Friday, May 22, 2009

சென்ற ஆண்டின் மிக சிறந்த மெயிலாக அங்கீகரிக்கப்பட்ட மெயில்....

பலகீன இதயம் உள்ளவர்கள் வெளியேரிடவும்.....

சென்ற ஆண்டின் சிறந்த மெயிலாக அங்கீகரிக்கப்பட்டது இது....










முதுமையே சுமா என்று யார் சொன்னது....சுமை தூக்கும் முதுமை....

ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு பேருந்து வந்து விட வேண்டும்....ஆனால் இவர்களுக்கு இது தான் பயண விதி....
உங்கள் சுமை தான் பெரியது என்று இனியும் நினைப்பீர்களானால்,இவரை பார்த்து என்ன சொல்வீர்கள்....
என்ன பாவம் செய்தார் இந்த முதியவர்..?
உங்களுக்கு தோழர்கள் குறைவு என்று கவலை, இவருக்கு இவர் தான் தோழன்...



நன்றி நண்பர்களே......

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவது இல்லை...கொண்டதை , பெற்றதை கொண்டு வாழ பழகுவோம்....

3 comments:

வனம் said...

வணக்கம்
\\கொண்டதை , பெற்றதை கொண்டு வாழ பழகுவோம்.... \\

முரண்படுகின்றேன்--

இருப்பதிலிருந்து எப்படி முன்னேறுவது என பார்த்தால்தான் மாற்றம் இருக்கும்.

அடுத்தவர் உணவை, உணர்வை பிடுங்குவதல்ல, மாற்றம் நம்மில் அடுத்த நிலைக்கு உயரவேண்டும்

இராஜராஜன்

யூர்கன் க்ருகியர் said...

Thanks.

Anbu said...

thanks

Blog Widget by LinkWithin