Thursday, October 9, 2008

சர்தார்ஜி சோக்கு

எனக்கு பிடித்த சில சர்தார்ஜி ஜோக்ஸ் இங்கே,

சர்தார் ஒரு முறை நடந்து போகும் போது கீழே கருப்பாக ஏதோ இருக்க,அதை தொட்டு நக்கி பார்த்து விட்டு சொன்னார்,

"சை சாணி நல்ல வேல மிதிக்கல"


இது எனக்கு மிகவும் பிடித்த ஜோக்,உங்களுக்கு?

சர்தார் interview வில்,
interviewer:மிஸ்டர் சர்தார் எலெக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு இயங்கும்?
சர்தார்: டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
interviewer:நிறுத்து ........................................
சர்தார்:டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப் தப் தப்.(நிறுத்திட்டார்)

இது எனக்கு பிடித்த மற்றொரு ஜோக்...

ஒரு சர்தார்,ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு இங்கிலீஷ்காரன் ஆகியோர் ஒரு கருவியின் முன் நிறுத்த படுகிறார்கள்,அது பொய் சொல்பவர்களை சுட்டுவிடும்,

முதலில்,
அமெரிக்கர்:I think,I can smoke 100 cigarettes a day....

டுமில்.......

அடுத்து
இங்கிலிஷ்காரன்,:I think,I can eat 20 chickens a day...

டுமில்......

அடுத்து நமது
சர்தார்:I think,

டுமில்.....

இது சரியான கேலி கூத்து...

ஒரு முறை சர்தாரின் ரேடியோ சரியாக பாடாததினால் அதை திறந்து பார்க்கிறார்,உள்ளே ஒரு எலி செத்து இருக்கிறது,உடனே சர்தார்,

"அடக் கடவுளே இத்தன்னை நாளா பாடிட்டு இருந்தவன்
பூட்டானே ...."

இது மற்றொரு classical ஜோக்...

ஒரு சர்தார் இடம் போலீஸ் விசாரணை,
"எப்படி இத்தனை சர்தார்கள் ரயிலில் அடிபட்டு இறந்தார்கள்?"
சர்தார்:அவங்கதான் ரயில் முதலாம் platform இல் வருகிறது என்றார்கள் அனைவரும் ரயில் வந்துவிடும் என்று தண்டவாளத்தில் இறங்கி விட்டார்கள்...

போலீஸ்:
"நீ மட்டும் எப்படி தப்பிச்ச?"

சர்தார்:"நான் தற்கொலை பண்ணிக்க வந்தேனுங்க..."


இது சரியான A ரகம்,
(பிகு:statuory warning:consumption of alcohol is injurious to health)
ஒரு அரசன் தன் மகளுக்கு சுயம்வரம் வைக்க விரும்பி ஒரு போட்டி
வைத்தான்,விதிமுறை இதுதான்,
போட்டியாளர் மூன்று அறைகளுக்கு செல்ல வேண்டும்,முதல் அறையில் இருக்கும் விஸ்கி,பிராண்டி போன்றவற்றை ராவாக அடிக்க வேண்டும்,இரண்டாம் அறையில் இருக்கும் புலியுடன்(சாதா புலி அல்ல அது சைபேரிய புலி)மோதி அதன் பல்லை பிடுங்க வேண்டும்,மூன்றாம் அறையில் இருக்கும் ஒரு மங்கோலியா பெண்ணை
அந்த மாதிரி விசையத்தில் திருப்தி படுத்த வேண்டும்(மங்கோலியா பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா என்று கேள்வி, அவ்வளவு அழகானவர்கள்).

முதலில் சென்றவர் ரம் விஸ்கி அடிப்பதற்குள் சுருண்டு விழுந்து விடுகிறார்,இரண்டாமவர் புலியுடன் வீரமாக போராடி சாவை அணைத்து விடுகிறார்,
அடுத்து நம் சர்தார்,விஸ்கி,ரம்,பிராண்டி என்று சகலத்தையும் அடித்து விட்டு புலி இருக்கும் அறைக்குள் நுழைகிறார் கதவு சாத்தபடுகிறது,ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வர வில்லை,அவ்வ போது புலியின் உறுமல் மட்டுமே கேட்கிறது,அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்த சர்தார் கேட்டார்....

"எங்கே அந்த மங்கோலியா பெண் அவள் பல்லை பிடுங்க வேண்டும்......."

அடுத்து ஒரு ஜோக்...

இரவெல்லாம் ஒரே கொசு கடியில் அவதியுற்ற சர்தார் விஷத்தை மடக் மடக் என்று குடித்து விட்டு கொசுக்களை பார்த்து,இப்ப கடிங்க பார்க்கலாம்,கடிச்சா செத்துடுவிங்க ....

அடுத்து,

சர்தார் ஒரு ப்ரொவ்சிங் சென்டெரில் மற்றொருவரிடம்...
உங்கள் password என்னவென்று எனக்கு தெரியுமே...
மற்றொருவர் சந்தேகத்துடன் என்ன?
சர்தார்:"அஞ்சு ஸ்டார்(*)...."
மற்றொருவர்,போடா கிறுக்கா அது raman...

ஒரு சர்தார் accident ஆன இடத்தை தாண்டி செல்லும் போது ஒருவர்,ஐயோ என் கை போச்சே என் கை போச்சே...

சர்தார்:அங்கே ஒருத்தன் தலை போனதற்கே அழலையாம் நீ என்னடான்ன கை போனதற்கு போய்.....

சர்தார் ஒருவர் tourist guide ஆக ,அனைவருக்கும் ஒவ்வொரு இடமாக காட்டி வர,ஒருவர் ஒரு எலும்பு கூட்டை காட்டி யார் அது என்று கேட்க,சர்தார் பாபர் என்று சமாளித்தார்,மற்றொருவர்,அப்போ அந்த சின்ன எலும்பு கூடு?
சர்தார்:"அது பாபர் சின்ன வயசில்...."

No comments:

Blog Widget by LinkWithin