Friday, November 7, 2008

IT நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டிய சத்திய பிரமாணம்..

நீங்கள் IT துறையினுள் நுழைபவரா?அப்படியானால் இது உங்களுக்கு தான்... நண்பர்கள் எடுத்து கொள்ளவேண்டிய சில சத்திய பிரமாணங்கள்...

நான் ஓய்வை வெறுக்கிறேன்...

நான் ஏற்கனவே கல்லூரியிலும் ,பள்ளியிலும் என் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவிட்டேன்...

நான் டென்ஷன் ஐ விரும்புகின்றேன்(விரும்புவேன்)

நான் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பொழுதை கழிக்க மாட்டேன்...

நான் sundays மட்டுமல்ல அனைத்து விடுமுறை நாட்களிலும் உழைப்பேன்..

என்னை நானே பழி வாங்கி கொள்வேன்.....




என்ன கொடும சார் இது....
----------------
இன்று படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வரி...
"If You cry in tears,It will hide a beautiful thing in front of you"

நன்றி கார்த்தி....

3 comments:

ச.பிரேம்குமார் said...

கார்த்தி, அதெல்லாம் ஒரு மாயை. நான் ஐந்தாவது ஆண்டாக இப்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை சிறப்பாகவும் அழகாகவும் போய் கொண்டிருக்கிறது.

It all depends on how to balance things :)

coolzkarthi said...

வந்தமைக்கும் ,பயம் போக்கியமைக்கும் நன்றி பிரேம்....

Anonymous said...

I.T. துறை மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும், அதில் ஈடுபாடு காட்டாவிட்டால் கஷ்டம் தான்.

Blog Widget by LinkWithin