Friday, March 20, 2009

சில பல கவிதைகள்....

சில கவிதைகள்.....உங்களுக்காக,,,,


இவை பெரும்பாலும் கற்றதும் பெற்றதும் பகுதியில் இருந்து டுமீல்.....(அதாங்க சுட்டது)நன்றி சுஜாதா....


இஸ்திரி போடுபவனின்
வயிற்றில் மட்டும்
சுருக்கம்....

->லிங்குசாமி...
-----------------------------------

பேருந்தில் இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வையை தவிர்க்க
வெளியே பார்ப்பதாய் பாசாங்கு செய்யும் நீ ...
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா ?

->சுகிர்தராணி
-----------------------------------------------------------------

பெண்களிடம் பேசுகையில்
கன்னத்தில் அறையும்
மாராப்பு சரிசெய்தல்கள்

->நண்பர்...
-------------------------------------------------------------

செவிட்டு ஊமையின்
பிச்சை பாத்திரத்தை தட்டும்
மழை...
-----------------------------------------

பெண்ணின் திருமண வயது 21
அழகான
பெண்களுக்கு மட்டும்...
-----------------------------------------------------------


இதயத்தை இரும்பாக தான் வைத்திருந்தேன்
யாருக்கு தெரியும்
அவள் காந்தம் என்று...

->சிவா சொன்னது..
---------------------------------------

விண்ணை தொடும் சக்தி இருந்தால்
அங்கும் உன்னை பற்றி எழுதுவேன்
நீ ஒரு
fraud என்று....
----------------------------------------

இரும்பில் பூக்கள் பூத்தது
ஜன்னலில்
உன் முகம்...
-----------------------------------
எளிமையான நினைவுச்சின்னம் ...
தந்தை சாய்ந்த
தூண்....

------------------------------------
மின்தடை
வீதி எங்கும் வெளிச்சம் !
பௌர்ணமி...
-----------------------------------------------------
அறிவூற்றில் பாட்டெழுதும்
மாகவிக்கு மரணம் ...
அது வந்த பின் தான்
பெருமை ஜனனம் ...
->கவியரசு கண்ணதாசன்...

அப்படியே ஒரு எட்டு இங்கே வாங்க சூடான விவாதத்திற்கு...

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்......... (ஜோசியம் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும்)

Be Cool...

Stay Cool...

நன்றி கார்த்தி ....

14 comments:

Anbu said...

பேருந்தில் இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வையை தவிர்க்க
வெளியே பார்ப்பதாய் பாசாங்கு செய்யும் நீ ...
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா ?


VERY NICE ANNA

Anbu said...

அனைத்து கவிதைகளும் சூப்பர் அண்ணா

மனோ said...

இதயத்தை இரும்பாக தான் வைத்திருந்தேன்
யாருக்கு தெரியும்
அவள் காந்தம் என்று...

nice one

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

விண்ணை தொடும் சக்தி இருந்தால்
அங்கும் உன்னை பற்றி எழுதுவேன்
நீ ஒரு
fraud என்று....

Super!

நிகழ்காலத்தில்... said...

\\பெண்களிடம் பேசுகையில்
கன்னத்தில் அறையும்
மாராப்பு சரிசெய்தல்கள்\\

யதார்த்தம்...

Anonymous said...

Super
Thanks

anujanya said...

முன்னமே எப்போதோ படித்தது என்றாலும் .....தேங்க்ஸ் பா. எல்லாமே நல்லா இருக்கு.

அனுஜன்யா

coolzkarthi said...

நன்றி அன்பு...

coolzkarthi said...

வாங்க மனோ...

coolzkarthi said...

நன்றி ரசிகன்....

coolzkarthi said...

நன்றிஅறிவே தெய்வம்....

coolzkarthi said...

வாங்க அனுஜன்யா அவர்களே....

coolzkarthi said...

வாங்க சபேஷ்...

siva said...

பெண்ணின் திருமண வயது 21
அழகான
பெண்களுக்கு மட்டும்...
ya its true...

Blog Widget by LinkWithin