Monday, March 23, 2009

ஒரு நல்ல சிறுகதை....

நான் படித்து மிகவும் admire பண்ணிய கதை இது.....

அனேகமாக ஏதாவது தன்னம்பிக்கை பற்றிய கட்டுரையில் இருக்கலாம்...

நான் அவ்வளவாக தன்னம்பிக்கை புத்தகங்கள் படிக்க மாட்டேன் ஆனால் இந்த கதை பளிச் என்று கண்ணில் பட்டதால் இங்கே.....

இடது கையை இழந்த ஒருவன் , கராத்தே கலையை கற்று,கராத்தே போட்டிகளில் முதலாவதாக வர எண்ணி ஒரு குருவிடம் போகிறான்.....

முதலில் அவன் நிலையை அறிந்த குரு அவனுக்கு ஒரு 'கிக்'(அதாவது உதை , வேறு கிக் அப்படின்னு நீங்க நினைத்தால் நான் பொறுப்பல்ல)மட்டுமே சொல்லி கொடுத்து அதையே தொடர்ந்து பயிற்சி செய்ய சொல்கிறார்....

ஆனால் பிறருக்கு இன்னும் பல சொல்லி கொடுக்க இவன் மனம் உடைகிறான்....
ஆனாலும் குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு அந்த ஒரே கிக்கை மட்டும் மிகவும் முயற்சி செய்து பலமுறை பயிற்சி செய்கிறான்...

போட்டி நாளும் வந்தது...

அனைத்து போட்டிகளிலும் இவனே வெற்றி பெற்று ஒட்டு மொத்த championship வெல்கிறான்...யாராலும் இவனை வீழ்த்த முடியவில்லை,

குருவிடம் இது எப்படி சாத்தியம் ஆயிற்று? என்று கேட்க,
குரு சொன்னார்....

"உன் இந்த கிக்கை சமாளிக்க வேண்டும் என்றால் உன் இடது கையை பற்றி திருக வேண்டும் அது உன்னிடத்தில் இல்லை"

-----------------

என்ன நண்பர்களே கதை எப்படி?

இதை படிக்கும் போது எனக்கு bruce Lee சொன்ன மற்றொரு வாசகம் நினைவுக்கு வருகிறது,

"I'm not fearing of the one who knows 10,000 kicks but,
I'm really fearing on the one who practises a kick 10,000 times"

Be cool...
Stay cool...

4 comments:

Anonymous said...

good one. keep it up.

coolzkarthi said...

நன்றி வேலன் சார்....

anujanya said...

முன்பே கேள்விப் பட்டிருந்தாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் அவ்வப்போது. நல்ல பதிவு கார்த்தி.

அனுஜன்யா

siva said...

hi Lee msg is super but it send by meeeeeeeeee

Blog Widget by LinkWithin