Monday, March 2, 2009

கண்ணை நம்பாதே.....(illusion)

இங்கிருக்கும் படத்தை பாருங்கள்....நிச்சயம் உங்களால் முதல் முயற்சியிலேயே அதில் எழுதியுள்ளதை படிக்க முடியாது.......சரி உங்களால் அதில் உள்ளதை படிக்க முடிந்தால் சொல்லவும்......(கீழே எப்படி என்று எழுதியுள்ளதை படிக்காமல் சொல்லவும்)


















ஹி ஹி ஹி .....

இரு கண்களையும் ஒரு 90 சதவீதம் மூடி கொண்டு படிக்கவும்....


இப்போதும் படிக்க முடியவில்லையா?

I am sorry ....

நல்ல 'கண் ' டாக்டர் பார்க்கவும்........



இது எப்படி இருக்கு?
நன்றி கார்த்தி....

7 comments:

நையாண்டி நைனா said...

"நல்ல ஐ டாக்டர் ஐ பார்க்கவும்........"

என்றல்லவா இருக்கோனும்.

Suresh said...

Miga alazha irukirathu ungaloda eluthu mattrum ungaloda tamil alumai, valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

CA Venkatesh Krishnan said...

90.001% மூடிக்கொண்டு பார்த்த்தேன். நான் ஐ டாக்டர் ஐ பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் எவ்வளவு சதவீதம் மூடிக்கொள்ளவேண்டும்?

coolzkarthi said...

நன்றி நையாண்டி நைனா.....

coolzkarthi said...

இளைய பல்லவன் முடியல.....

நிலவுக்காதலன் said...

bad eyes :) s for me :)

coolzkarthi said...

நன்றி Subramania Athithan

Blog Widget by LinkWithin