Sunday, March 15, 2009

இந்த வார காமெடி.......

எனக்கு வந்த இந்த மெசேஜ் ஐ படித்து விட்டு,என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை......

நீங்களும் பாருங்களேன்.......


இதன் உண்மை நமக்கு வலித்தாலும்,ரசிக்கலாம்.....




இரண்டு பேர் பேசி கொள்கிறார்கள்.......



ஒருவர்:சார் உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?


இரண்டாமவர்:


சார் எனக்கு நாலு பசங்க......

முதல் பையன், ஒரு விமான கம்பெனி ல வேல பாக்குறான்.....


இரண்டாம் பையன்,ஷேர் மார்க்கெட் ல உத்தியோகம் ......


மூன்றாம் பையன்,sofware கம்பெனி ல மேனேஜர்.....


நாலாவது பையன், இங்க பக்கத்துல டீ கடை வச்சுருக்கான்....

(இதன் பின் அவர் சொன்னது தான் கவனிக்க வேண்டியது...)

இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......

-------------------------



என்ன புரிஞ்சதா?



ஹையோ ஹையோ.....

5 comments:

இராகவன் நைஜிரியா said...

உலகம் போற போக்கு அப்படித்தான் தம்பி.

வேத்தியன் said...

//இப்ப குடும்பமே நாலாவது பையனை நம்பித் தான் இருக்கு//

அட அட அட அட
என்ன பண்றது? நிலைமை அப்பிடி இருக்கு...

Arasi Raj said...

என்னே என்னே..அந்த நாலாவது பையன் கடைல டீ ஆத்துற வேலை இருந்தா வங்கி குடுங்கண்ணே........நானும் அந்த முதல் பையன் ரகம் தான்

goma said...

தொழிலும் ,பணியும் இன்று ஏணி-பாம்புக் கட்டம் போல் எங்கே ஏணி இருந்து ஏற்றி விடும் ,எங்கே பாம்பிருந்து கொத்திவிடும் என்ற ரீதியில்தான் இருக்கிறது.

coolzkarthi said...

நன்றி நண்பர்களே.....

Blog Widget by LinkWithin